2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

‘இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’

Editorial   / 2019 மார்ச் 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும், இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்ந்தும் நீடிக்கும் என திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X