2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இதுவரை 773 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை தொடர்ந்து கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு ​வெளியேறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .