2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  நேற்று (11) கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒருபடகை கைப்பற்றிய கடற்படையினர் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் கைதுசெய்தனர்.

கைதான மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X