Shanmugan Murugavel / 2021 ஜூன் 03 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மேலும் 642 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3,264ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 195,811 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
30 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
5 hours ago
9 hours ago