2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இன்று 3,264 பேருக்கு கொரோனாத் தொற்று

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 03 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று மேலும் 642 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3,264ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 195,811 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X