2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இராணுவத் தளபதியின் சேவை நீட்டிப்பு...

Editorial   / 2025 ஜூலை 30 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு நாளை (1) முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பரிந்துரையின் பேரில் இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. லசந்த ரொட்ரிகோ, கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .