Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையுடனான வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய இரண்டு நாள்கள் மூடப்பட்டிருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago