2025 டிசெம்பர் 11, வியாழக்கிழமை

இரண்டு வலம்புரிகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலங்கொடை கலகொட பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு பழைய துப்பாக்கிகள் மற்றும் பத்து மில்லியன் ரூபாய்க்கு விற்க தயாராக இருந்த இரண்டு வலம்புரிகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் மிட்டியகொடை, உடகராவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர்.

சந்தேக நபரும் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அம்பலங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X