2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இறைச்சி மற்றும் முட்டை விற்க தடை

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது

மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதித்துள்ளார்.

மேலும், இந்த தடை உத்தரவு டிசம்பர் 15-ந்திகதி முதல் டிசம்பர் 31-ந்திகதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .