2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலஞ்சம் கோரிய SI-க்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 31 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவாளிகளுக்கு ஆதரவாக, முறைப்பாடுகளை விசாரணை செய்ய இலஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகரை, பெப்ரவரி 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, இன்று உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .