2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

உடுவே தம்மாலோக்க தேரர் விடுதலை

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கிலிருந்து, உடுவே தம்மாலோக்க தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X