2025 ஜூலை 09, புதன்கிழமை

உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வு இன்றுமாலை 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளனது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .