2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘எந்தவொரு நாடும் புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் எந்தவொரு நாடும் இலங்கையின் புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ஜனநாயகம், நீதிக்காகவே அமைச்சுப் பதவியைத் துறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, இந்த சட்டவிரோத பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை துரத்த முடிந்ததாகவும் இது ஜனநாயகத்துக்கான ஒரு திருப்புமுனை என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .