2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘எமது கனவு ஜனாதிபதி’ வேலைத்திட்டம் நாளை

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் 12 இயக்கத்தின்  4 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு எற்பாடு செய்யப்பட்டுள்ள, ‘எமது கனவு ஜனாதிபதி’  என்ற வேலைத்திட்டம் நாளை (12) காலை 10.00 மணிக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பில், மக்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொள்வதே, இந்த வேலைத்திட்டத்தின்  நோக்கமாக அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X