2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எரிபொருட்களின் விலை இன்றிரவு அதிகரிக்கும்?

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விலைச்சூத்திரத்தின் பிரகாரம், இன்றிரவு (11), எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென, நிதியமைச்சு அறிவித்துள்ளது.   

உலக சந்தையில், மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை, 66 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதென, நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

அதனடிப்படையில், எரிபொருட்களின் விலைகள், இன்றிரவு முதல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென, அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X