Janu / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah), இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
அவருடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 11 உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
டி.கே.ஜி. கபில


16 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago