2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய நாடுகளின் அதிகாரி இலங்கைக்கு வருகை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார்.

டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை  சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு  அரச மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திக்கவுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .