2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகள் அதிகரிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 28 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் 936 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 4,347 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த பெரும்பாலான கொரோனா நோயாளிகள் பல்வேறு நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X