2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் அதிகளவானோர் கைது

J.A. George   / 2021 மே 24 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 636 பேர், நேற்று (23)கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரையில்,  24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இவ்வாறு அதிகளவானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இவர்களில் அதிபட்சமாக 206 பேர் மாத்தளை மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 12,748 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .