2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஓகஸ்ட் முதலாம் திகதி முன்பள்ளி ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முன்பள்ளிகள் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி திறக்கப்படும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதுடன், அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .