2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குதத்தைப் பதம்பார்த்தது மண்வெட்டிக் கணை

Thipaan   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்வெட்டிக்கணை, குதவழியில் குத்தியமையால் பாதிக்கப்பட்ட 44 வயதான ஒருவர், அவிசாவளை வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குதவழியில் குத்திய மண்வெட்டிக்கணை, அவருடைய வயிற்றின் ஊடாகத் தென்பட்டுள்ளது. உயரமான இடத்திலிருந்து தவறிவிழுந்தமையால், மண்வெட்டிக்கணை அவருடைய குதவழியில் ஏறியிருக்கலாம் என்று வைத்தியர்கள் அனுமானிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .