2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கா.போ.ஆ.அ சட்டத்தில் சபாநாயகர் கைச்சாத்து

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போன ஆட்களை கண்டறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த மசோதாவுக்கு கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும், சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X