2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் ​கொலை

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 39 வயதுடைய நபரொருவர்  கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு பயன்படுத்திய வாளுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X