2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

காலி வீதியில் இன்றும் வாகன நெரிசல்

George   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்பு பேரணி காரணமாக, செரமிக் சந்தியில் இருந்து என்.என்.ஏ சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, ஏற்படும் வாகன நெரிசலை தவிர்த்துகொள்வதற்காக, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், பொதுமக்கள் மற்றும்  சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X