2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொள்ளுப்பிட்டி வீதிக்குப் பூட்டு

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு, காலிமுகத்திடல் சுற்றுவட்டாரத்திலிருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையிலான வீதி,  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .