2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கட்டுநாயக்கவில் இலங்கை பிரஜை கைது

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜி.கபில

வெளிநாட்டு விமான சேவையொன்றில் பணியாற்றும், இலங்கையை சேர்ந்த விமானப் பணியாளர் ஒருவர், சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு எடுத்துவந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (11) காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த, 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க காப்புகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X