2025 ஜூலை 09, புதன்கிழமை

குறைநிரப்பு பிரேரணை வாபஸ்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த குறைநிரப்பு பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன வாபஸ் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் நாடாளுமன்ற சபை நடவடிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .