2025 மே 03, சனிக்கிழமை

கொள்ளுப்பிட்டி விவகாரம் சூடுபிடித்துள்ளது

Editorial   / 2021 மே 26 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளாகி, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர், அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிவிட்டார்.

அம்பாறையைச் சேர்ந்த நபரே இவ்வாறு, நேற்று மாலை தப்பியோடிவிட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா ​தொற்றுக்கு உள்ளான மொஹமட் ரிகாஷ் என்பவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X