Editorial / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தனது கடமைகளின் போது ஒரு பொலிஸ் அதிகாரியைத் தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தன்னை சட்டவிரோதமாக கைது செய்யத் தயாராகி வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025