2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் ஒரு தொகை பீடி இலைகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கடற்கரை - அனலைத் தீவு பகுதியில் கைவிடப்பட்டு சென்ற நிலையில் ஒரு தொகை பீடி இலைகள், இலங்கை கடற்படையினரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

312 கிலோகிராம் பீடி இலைகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன் இவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X