2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இருந்து விலகல்

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இருந்து இன்று(17) பகல் 12.30 மணிமுதல் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைளுக்காக போதுமானளவு அதிகாரம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .