2025 மே 22, வியாழக்கிழமை

கொள்ளையடித்த பொருட்கள் மீட்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற இரண்டு சந்தேக நபர்கள் வெளிப்படுத்திய தகவல்களின்படி, களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், அவர்கள் திருடிய 9 மிமீ பிஸ்டல்களுக்கான 13 தோட்டாக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் 13 தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கடந்த 23ஆம் திகதி வெலிபென்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X