Editorial / 2025 ஜூன் 22 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை (20) சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் இறந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார்.
விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்து விமானியை எச்சரித்தனர்.
பின்னர் விமானி அவசர உதவிக்காக சென்னை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டார். முயற்சிகள் இருந்தபோதிலும், பயணியை உயிர்ப்பிக்க முடியவில்லை.
விமான நிலைய பொலிஸார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
23 minute ago
8 hours ago
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
8 hours ago
08 Feb 2026