2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொழும்புக்கு நாளை 18 மணிநேர நீர்வெட்டு

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (02) 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 9 .00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி வரை கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்​ நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை ​தெரிவித்துள்ளது.

அத்துடன், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு குறைந்தளவில்  நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X