2025 ஜூன் 28, சனிக்கிழமை

கோட்டாவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயலாளர் சாகல காரியவசம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று சற்றுமுன்னர் செலுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .