2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சீனப் பணியாளர்கள் நால்வர் காயம்

Thipaan   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூர்ப் பணியாளர்களுக்கும் சீனப் பணியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் சீனப் பணியாளர்கள் நால்வர் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டைப் பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் நிர்மாணப்பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்களுக்கிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .