2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’சஜீத் போட்டியிட்டால் மகிழ்ச்சி’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சஜீத் பிரேமதாச போட்டியிட முன்வந்தால் மகிழ்ச்சியடைவேன்”  என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .