2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சம்பிக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Kanagaraj   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த 42 எம்.பிக்கள் கையொப்பமிட்டே, நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளித்தனர்.

ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .