2025 ஜூலை 09, புதன்கிழமை

சு.க அமைப்பாளர்களுக்கான கூட்டம் இரத்து

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார். எனினும், அந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பதனால், அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .