2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார திணைக்களத்தின் எச்சரிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 4 மாதங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்  ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .