2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை விசேட விடுமுறை

Editorial   / 2019 மார்ச் 01 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு, மாணவர்களதும் பெற்றோர்களதும் நலன் கருதி, சிவராத்திரி தினத்தின் மறுநாள் (05) வட மாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.

மேற்படி தினத்தில், தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு, ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தினத்துக்கான பதில் பாடசாலை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமெனவும் வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X