2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதிக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறும் சட்டமா அதிபர்  ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி கலைத்தமையானது அரசமைப்பை மீறும் நடவடிக்கையென தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .