Editorial / 2025 நவம்பர் 11 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் தற்போது, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இரண்டு பதவிகளை வழங்கியுள்ளார்.
அனுரகுமார திசாநாயக்கவின் வரவு-செலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கையேடும் என்றும் அதனையே அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது எனக் குற்றச்சாட்டிய சஜித், அனுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான அத்துடன், முகாமையாளர் என்றார்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago