2025 ஜூன் 30, திங்கட்கிழமை

டி​பென்டர் சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை, முட்டிமோதித் தள்ளி படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, டிபென்டர் ரக வாகனத்தின் சாரதியின் விளக்கமறியல் மார்ச் 18ஆம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 24 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவத்தில் கடுங்காயமடைந்திருந்த ஓ.ஐ.சி., சிகிச்சை பலனின்றி, நேற்று (10) மரணமடைந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X