2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேசிய அரசாங்கத்துக்கு எதிராக மனு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று (01) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த குழுவினராலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தேசிய அரசாங்கம், அரசியலமைப்புக்கு முரணானது என்று, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .