2025 ஜூலை 09, புதன்கிழமை

தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியரொருவர் சட்டவிரோதமான முறையில், தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லமுயன்ற வேளையில், சுங்கப் பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளும், சிகரட் பக்கட் ஒன்றும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .