S. Shivany / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் வைத்தியசாலைகளின் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பூசிகளை வழங்கப்பட்டு வருவதாக, ஆரம்ப சுகாதாரச் சேவைகள் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டுப் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றக்கூடிய, பிரதேச மட்டங்களில் உள்ள சிறிய அளவிலான சுகாதார மத்திய நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் கொவிட் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
14 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
59 minute ago
3 hours ago