2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தீப்பரவலால் 100 ஏக்கர் அழிவு

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை சென்கிளையார்ஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீப்பரவலானது, தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைப் பிர​தேசங்களில் தற்பொழுது நிலவி வருகின்ற அதிக வெப்பநிலையின் காரணமாகவே இந்த தீப்பரவல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த தீப்பரவலால் 100 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X