2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

தும்மலசூரிய பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் மீட்பு

Editorial   / 2019 மே 28 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தும்மலசூரிய பகுதியிலிருந்து இராணுவத்தினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியிலிருந்து பெற்றோல் குண்டுகள் எட்டும், வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (27) இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமானளவு பணத்தை உடன் வைத்திருந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .