2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

துருக்கி மற்றும் டுபாயில் இருந்து வருகின்றது கோதுமை மா

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாட்களில் துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கோதுமை மாவை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மை நாட்களில் கோதுமை மாவு பற்றாக்குறையாலும், இறக்குமதி தொடர்பான சிக்கல்களினாலும், கோதுமை மா மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .