2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் இளங்ககோன்

Editorial   / 2019 ஜூலை 25 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்றைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் முன்னிலையாகவுள்ளார்.

இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ள, விசேட தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளில், பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர். லத்தீப், சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் முன்னிலையாகவுள்ளனரென, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .